தமிழ் வித்து
Tuesday, 5 April 2011
.............தொடரும்
விண்ணைப் பிளந்தொரு மின்னல் போல்
வினாடிகளில் தோன்றி நீ மறைந்த பின்னும்
பின்னல் விழுந்தது போல் உன் முகம்
.............தொடரும்
சிகை கூட சிங்காரம்
கார்மேகம் தீயேற்றி காற்றிடை விட்டபோல்
அவள் சிகை கூட சிங்காரம்
நகை ஒன்றும் தேவையில்லை
புன்னகை ஒன்றே போதும்
விண்ணைத் தொட்டு வருவேன் வினாடிகளில்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)