Tuesday, 5 April 2011

சிகை கூட சிங்காரம்

கார்மேகம் தீயேற்றி காற்றிடை விட்டபோல்
அவள் சிகை கூட சிங்காரம்
நகை ஒன்றும் தேவையில்லை
புன்னகை ஒன்றே போதும்
விண்ணைத் தொட்டு வருவேன் வினாடிகளில்

No comments:

Post a Comment