Friday, 25 March 2011

அன்னைத் தமிழ் என்பேன்

அன்னைத் தமிழ் என்பேன்
ஆங்கிலம் அவள் என்பேன்
தமிழனும் தமிழனும் காணும் போது
தமிழ் பேச வேண்டும்
ஆங்கில அறிவெனும் பேதமை நீங்க வேண்டும்





















அய்யா என்பதை அவமானமாக என்னும்
மனம் மாற வேண்டும் நமக்கு மன மாற்றம் வேண்டும்
என்னொரு எழுத்திலும்
உன்னொரு நாவிலும் விழும் தமிழ் ஆலம் வித்தாகட்டும்  
விழுவதும் எழுவதர்கே
விருச்சம் எழட்டும் விழுதுகள் விடட்டும்
அதில் உன் மகனும் என் மகளும் 
 ஊஞ்சல் ஆடட்டும்
கண்ணதாசனும் கமலஹாசனும் பிறந்த
மாநிலத்தில்  பிறந்தவன் நான்
அதனால் என் தமிழில் ஒன்றும் வியப்பில்லை
கேட்பீர்கள் கண்ண தாசனுக்கும் கமலஹாசனுக்கும்
என்ன சம்பந்தம் என்று
அதீத  அன்பு தான் 
அன்னைத் தமிழ் மீது 

No comments:

Post a Comment