அன்னைத் தமிழ் என்பேன்
ஆங்கிலம் அவள் என்பேன்
தமிழ் பேச வேண்டும்
ஆங்கில அறிவெனும் பேதமை நீங்க வேண்டும்
என்னொரு எழுத்திலும்
உன்னொரு நாவிலும் விழும் தமிழ் ஆலம் வித்தாகட்டும்
விழுவதும் எழுவதர்கே
விருச்சம் எழட்டும் விழுதுகள் விடட்டும்
அதில் உன் மகனும் என் மகளும்
ஊஞ்சல் ஆடட்டும்
கண்ணதாசனும் கமலஹாசனும் பிறந்த
மாநிலத்தில் பிறந்தவன் நான்
அதனால் என் தமிழில் ஒன்றும் வியப்பில்லை
என்ன சம்பந்தம் என்று
அதீத அன்பு தான்
அன்னைத் தமிழ் மீது



No comments:
Post a Comment