Friday, 4 March 2011

உன் விரல் ஸ்பரிசமும் பிரிகையில்
என் நெஞ்சம் நனைத்த  
உன் கண்ணீர் ஈரமும்
என் உயிருடன் கலந்திருக்கும்
உன்னைக் காண்கையில் 
என் மூளை யில் செரடோனின்
அலையடிக்கிறதே
 ஒப்புவமை இல்லா உன் கண்
காண வேண்டும்
அதில் நான் காண வேண்டும்
அட்சய பாத்திரம் போல்
அன்பு பெருகிட வேண்டும்

No comments:

Post a Comment