உன் விரல் ஸ்பரிசமும் பிரிகையில்
என் நெஞ்சம் நனைத்த
உன் கண்ணீர் ஈரமும்
என் உயிருடன் கலந்திருக்கும்
உன்னைக் காண்கையில்
என் மூளை யில் செரடோனின்
அலையடிக்கிறதே
ஒப்புவமை இல்லா உன் கண்
காண வேண்டும்
அதில் நான் காண வேண்டும்
அட்சய பாத்திரம் போல்
அன்பு பெருகிட வேண்டும்
No comments:
Post a Comment