Monday, 14 March 2011

கவிதை

உப்பிலா உணவு போலும்
பொய்யிலா   கவிதை
உன்னை இட்டு
என்னை இட்டு
நம்மைப் போல்  பொய் இட்டுக்
கவிதை சமைப்போம்

No comments:

Post a Comment