Wednesday, 23 March 2011

நின் வெகுளி இல்லாது செய்

நேற்றிருந்தார் இன்றில்லா
நிலையில்லா இவ்வுலகில்
நாளை இன்றுக்காய்
வருந்தா நிலை வேண்டி
இன்றே இருப்போர்க்கு அன்பு செய்
நின் வெகுளி இல்லாது செய்
 

No comments:

Post a Comment