Wednesday, 23 March 2011

எழுத்துப் பிழை இருந்தால் எடுத்துக் கூறுங்கள்
கருத்துப்  பிழை இருந்தால் அது கருத்தாலன் பிழை
கண்டு  கொள்லாதீர்

என் எண்ணத் துளிகளை சிந்துகிறேன்
என்னுள்ளும்  ஒரு கவிஞ்ஞ்ன்
இயல்பாய் எதுகை மோனை இன்றி
எண்ணத் துளிகளை சிந்துவேன்
எடுக்கவோ கோர்க்கவோ என்று
ஒரு தோழனோ தோழியோ வந்து
சிற்பி போல் என் எண்ணத் துளிகளை முத்துக்களாய்
மாற்றட்டும் மாலையாக்குவேன்
என் தமிழ் அன்னைக்கு சூட்டுவேன்

எண்ணத்தை  சொல்லுவேன்
எளிமையாய்  சொல்லுவேன்
கண்டதும்  கற்றதும்  கேட்டதும் சொல்கிறேன்
என்னுடையது  என்று ஏதும் இல்லை
புதிதாய்ச் சொல்ல
இப் பேரண்டத்திற்கு  நானும் புதிதல்ல
என் தமிழும் புதிதல்ல

No comments:

Post a Comment