Tuesday, 15 March 2011

அதே போல் சாலைகள்
அதே போல் மனிதர்க் கூட்டம்
அதே போல் ஒன்றையொன்று
முத்தமிடும் வாகனங்கள்
எதுவும் உன் போல்  இல்லாத
இந்த ஊரும் எந்த பேரும் பிடிக்கவில்லை
பல்லிடைத் துனுக்குபோல்  
உன் நினைவு என்னைப் படாத
பாடாய் படுத்த...........


1 comment:

  1. super ;)pallukuthum podum antha ponnu gnabagama....

    ReplyDelete