தமிழ் வித்து
Monday, 14 March 2011
நன்பன் ஆனந்தனுக்காய் சில வரிகள்
இன்றைய எழுத்துக்கு ஊக்க மருந்தான
நண்பன் ஆனந்தனுக்காய்
சில வரிகள் எழுத ஆசை
மீசை போலும் நீளும் அவன் கரம்
அன்புக்காய்
அது நீளும் நட்புக்காய்
நட்பே அழகாரம்தானே
அதற்கெதற்கு எழுதலங்காரம்
அதனால் நான்கு வரி மட்டும்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment