Friday, 4 March 2011

எந்தை தன் சிந்தை குளிர

எந்தை தன் சிந்தை குளிர நான்
விந்தை பல புரியவும்
உடலொடு உயிர் தந்த அன்னையை
நான் உயிருள்ள வரை தொழவும்
வரம் தா என் இறைவா

No comments:

Post a Comment