Friday, 4 March 2011

மழை பின் மரம் போல்

உன் மெய் கண்டு
உயிர் கொண்ட என் கவிதைக்கு
உயிர் தந்தவள் நீ
என் உயிர்மெய் நீ
பெண் கண்டு பிறழா
ஆண் மனம் போல் அரிதாய் அவள்
கண் கண்டு கள்ளுண்ட போல் ஆனேன்
மழை பின் மரம் போல் சிரிப்பும் கண்டு
மலர் கொண்டு செல்வேன்
அவள் மனம் வெல்வேன்

No comments:

Post a Comment