கருப்பாய் வெளுப்பாய்
பெருத்தும் சிறுத்தும்
இடையில் இருப்போர்க்கும்
காதல் வைத்தாய்
காலம் மட்டுமே பதில் சொல்லும்
கேள்வி எல்லாம் காலம் முழுதும்
எனை ஏன் கேட்க வைத்தாய்
காதல் இல்லாது போகு ஓர் நாள்
.........
அணைக்க நினைத்ததெல்லாம் உள்ளுக்குள்ளே
அனைத்து கிடந்ததும் உள்ளத்திலே
உளம் தேடிய களைப்பு தீர
அவன் உடல் தேடி யோர்
கடை வீதி கிளம்பிவிட்டான்
No comments:
Post a Comment